தமிழக செய்திகள்

வேலூர் ஜோலார்பேட்டையில் சாலையில் கிடந்த ரூ.2 லட்சம் பணம்; போலீசாரிடம் ஒப்படைத்த பூ வியாபாரி

வேலூரின் ஜோலார்பேட்டையில் சாலையில் கிடந்த ரூ.2 லட்சம் பணத்தினை போலீசாரிடம் ஒப்படைத்த பூ வியாபாரியை போலீசார் பாராட்டினர்.

தினத்தந்தி

அவரது நேர்மையை பாராட்டி போலீசார் அவருக்கு ரூ.5 ஆயிரம் பரிசு அளித்தனர்.

பூ வியாபாரி முருகனை ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் டி.எஸ்.பி. பாலகிருஷ்ணன் பாராட்டினார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்