தமிழக செய்திகள்

இயல்புநிலை திரும்பும் வரை குறைந்த விலையில் காய்கறி விற்பனை - அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

மழைநீரை அகற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் குறிப்பிட்டார்.

சென்னை,

சென்னை மாநகராட்சியில் இயல்புநிலை திரும்பும் வரை குறைந்த விலையில் காய்கறி விற்பனை செய்யப்படும் என, அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தோட்டக்கலை மூலம் குறைந்த விலையில் நடமாடும் காய்கறி விற்பனை வாகனத்தை தொடங்கி வைத்த அவர், சென்னை மாநகராட்சியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், 100 வாகனங்கள் மூலம் குறைந்த விலையில் காய்கறி விற்பனை செய்யப்படும் என்றார். மேலும், மழைநீரை அகற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் குறிப்பிட்டார்.

பெண்களுடன் தனிமையில் இருந்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது

மனைவிக்கு பதிலாக கணவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு