தமிழக செய்திகள்

தேசியநெடுஞ்சாலையில் சுகாதார சீர்கேடு

தேசியநெடுஞ்சாலையில் சுகாதார சீர்கேட்டை கண்டித்து போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

விருதுநகர்-சாத்தூர் இடையே தேசிய நெடுஞ்சாலையில் சூலக்கரை மேட்டில் உள்ள சேவை ரோட்டில் கடந்த 6 மாத காலமாக கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு பலமுறை பல்வேறு நிலைகளில் உள்ள அலுவலர்களுக்கு மனுக்கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத நிலை உள்ளது. ஆதலால் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் நாளை (வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என சி.ஐ.டி.யு. மாநில குழு உறுப்பினர் அசோகன் தெரிவித்துள்ளார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு