தமிழக செய்திகள்

மரக்கன்று நடும் விழா

சிவகிரி தாலுகா அலுவலகத்தில் மரக்கன்று நடும் விழா நடந்தது.

தினத்தந்தி

சிவகிரி:

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு சிவகிரி நகர பஞ்சாயத்து அலுவலகம் சார்பில் தாலுகா அலுவலகம், அரசு அலுவலகங்கள், பஸ் நிலையம் மற்றும் பொது இடங்களில் மெகா துப்புரவு பணி நடந்தது. தொடர்ந்து தாலுகா அலுவலக வளாகத்தில் நகர பஞ்சாயத்து தலைவர் கோமதி சங்கரி சுந்தரவடிவேலு, துணைத்தலைவர் லட்சுமி ராமன் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். நிர்வாக அதிகாரி நவநீதகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள், பேரூராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை