தமிழக செய்திகள்

அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் விழா

அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.

வெள்ளியணை, 

கடவூர் வட்டம் காணியாளம்பட்டியில் செயல்பட்டுவரும் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் நேரு யுவகேந்திரா அமைப்பு சார்பில் வளாக தூய்மை பணி மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதற்கு கல்லூரியின் முதல்வர் தேன்மொழி தலைமை தாங்கினார். இதில் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் வளாகம் முழுவதும் தூய்மை பணியை மேற்கொண்டனர். பின்னர் வளாகத்தில் பயன்தரும் பழவகை மரக்கன்றுகள் மற்றும் நிழல் தரும் நாட்டு மரக்கன்றுகளையும் நட்டனர். இதற்கான ஏற்பாடுகளை நேரு யுவகேந்திராவை சேர்ந்த சுற்றுச்சூழல் மற்றும் சமூக செயற்பாட்டாளர் மணிகண்டன், .கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் குணசேகரன் ஆகியோர் செய்திருந்தனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு