தமிழக செய்திகள்

முன்னாள் மாணவர்கள் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா

ஏலகிரி மலையில் முன்னாள் மாணவர்கள் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.

திருப்பத்தூர் தனியார் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1996-ம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் 25 ஆண்டுகளுக்கு பிறகு பல்வேறு பகுதிகளிலிருந்து ஒன்று கூடினர். அவர்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் ஏலகிரி மலையில் மர்ககன்றுகளை நட்டனர். இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றத்தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு விழாவினை தொடங்கி வைத்தார். இதனையடுத்து முன்னாள் மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு