ஈரோடு
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்து தடை விதிக்கப்பட்டு உள்ளதால் அந்த பகுதில் போக்குவரத்து நேரிசல் அதிகரித்து காணப்படுகின்றது.
இந்த நிலையில் காலை 6 மணி முதல் வாகன போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளதால் பண்ணாரி சோனைச்சாவடியல 4 கிலோ மீட்டர் தூரத்துக்க லாரிகள் அணிவகுத்து நின்றன.