தமிழக செய்திகள்

திம்பம் மாலைப் பாதையில் போக்குவரத்து நேரிசல் - 4 கிமீ தூரம் அணிவகுத்து நின்ற லாரிகள்

சத்தியமங்கலம் திம்பம் மலைப் பாலையில் போக்குவரத்து நேரிசல் காரணமாக 4 கிலோ மீட்டர தூரத்துக்கு லாரிகள் அணிவகுத்து நின்றனர்.

தினத்தந்தி

ஈரோடு

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்து தடை விதிக்கப்பட்டு உள்ளதால் அந்த பகுதில் போக்குவரத்து நேரிசல் அதிகரித்து காணப்படுகின்றது.

இந்த நிலையில் காலை 6 மணி முதல் வாகன போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளதால் பண்ணாரி சோனைச்சாவடியல 4 கிலோ மீட்டர் தூரத்துக்க லாரிகள் அணிவகுத்து நின்றன.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு