தமிழக செய்திகள்

கிருஷ்ணகிரியில் ரூ.8 லட்சம் மதிப்பிலான பள்ளி புத்தகங்கள் மாயம் - 2 பேர் பணியிடை நீக்கம்

கிருஷ்ணகிரியில் ரூ.8 லட்சம் மதிப்பிலான அரசு பள்ளி புத்தகங்கள் காணாமல் போன விவகாரம் தொடர்பாக 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி,

ஊத்தங்கரை வட்டார கல்வி மைய அலுவலகத்தின் வளாகத்தில் இருந்து 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒன்றாம் வகுப்ப்பில் இருந்து 8-ம் வகுப்பு வரையிலான சுமார் 12 ஆயிரம் காணாமல் போனதாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு உதவியாளர் தங்கவேல் மற்றும் கிளர்க் திருநாவுக்கரவு ஆகிய 2 பேரை பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை