தமிழக செய்திகள்

9-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய சிறுவன் கைது

நன்னிலம் அருகே 9-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய சிறுவன் கைது செய்யப்பட்டான்.

தினத்தந்தி

நன்னிலம்;

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது உறவினர் வீட்டுக்கு சென்றார். அப்போது அப்பகுதியில் 9-ம் வகுப்பு படித்து வரும் 14 வயது சிறுவனுக்கும் மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதனால் இருவரும் நெருங்கி பழகினா. இதில் சிறுமி கர்ப்பமடைந்தாள்.இதுகுறித்து சிறுமியின் தாய் நன்னிலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் சிறுவன் மீது பாக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை