தமிழக செய்திகள்

தயார் நிலையில் பள்ளிகள்

தயார் நிலையில் பள்ளிகள் உள்ளன.

தினத்தந்தி

தமிழகத்தில் 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு கோடை விடுமுறை முடிந்து நாளை (புதன்கிழமை) மீண்டும் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. இதையொட்டி பெரம்பலூர் மாவட்ட பகுதிகளில் உள்ள தொடக்கப்பள்ளிகள் உள்ளிட்டவைகளில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் முத்துநகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவ-மாணவிகள் வருகைக்காக தயார் நிலையில் உள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்