தமிழக செய்திகள்

மண் கடத்திய லாரி பறிமுதல்

நெமிலி அருகே மண் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

நெமிலி தாலுகா, சம்பத்துராயன் பேட்டை கிராமத்தில் நேற்று இரவு நெமிலி போலீஸ் நிலைய சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் சாமிவேல் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சம்பத்துராயன் பேட்டை தடுப்பணை அருகே அனுமதி இல்லாமல் லாரியில் கிராவல் மண் அள்ளிக்கொண்டு இருந்தனர். அவர்கள் போலீசார் வருவதை கண்டதும் தப்பியோடி விட்டனர்.

அதைத்தொடர்ந்து போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்