தமிழக செய்திகள்

மோட்டார் சைக்கிளில் மதுபான விற்பனை - முதியவர் கைது

பங்களாப்புதூர் அருகே மோட்டார் சைக்கிளில் மதுபான பாட்டில்கள் விற்பனை செய்த முதியவர் கைது.

தினத்தந்தி

டி.என்.பாளையம்,

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே பங்களாப்புதூர் போலீசார் நேற்று உப்புபள்ளம் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா. அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை சோதனை செய்ததில், 25 மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது.

போலீசார் அவரை பிடித்து விசாரணை செய்ததில், காளியூர் செல்லியபாளையம் பகுதியை சேந்த வேலுச்சாமி (65) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, வேலுச்சாமி மீது வழக்கு பதிந்து கைது செய்த பங்களாப்புதூர் போலீசார் அவரிடம் இருந்த 25 மது பாட்டில்களையும், ஒரு மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனா.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு