மதுரை,
மதுரையில் அதிமுக உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:
அதிமுக உறுப்பினர் அட்டை இருந்தால்தான் அரசு உதவிகள் பெற முடியும். காவிரி விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமரிடம், முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை வைப்பார். காவிரி விவகாரத்தில் அதிமுக இறுதிவரை போராடும்.
இவ்வாறு அவர் கூறினார்.