தமிழக செய்திகள்

சிஏஏ, என்பிஆர், என்ஆர்சிக்கு எதிர்ப்பு ;5 -வது நாளாக தொடரும் போராட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, சென்னை வண்ணாரப்பேட்டையில், 5-வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது .

தினத்தந்தி

சென்னை,

சிஏஏ, என்பிஆர், என்ஆர்சிக்கு எதிராக நாடு முழுவதும் இஸ்லாமிய அமைப்பினர் பேராட்டம் மேற்கெண்டு வருகின்றனர். சென்னை வண்ணாரப்பேட்டையில், 5-வது நாளாக பேராட்டம் நீடித்து வருகிறது.

சிஏஏவுக்கு எதிராக நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், பேராட்டத்தில் தடியடி நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன பேன்ற கேரிக்கைகளை இஸ்லாமிய அமைப்புகள் வலியுறுத்தின.

மேலும், முழுக்க முழுக்க மத்திய அரசைக் கண்டித்து மட்டுமே பேராட்டம் நடைபெறுவதாக, பேராட்டக்குழு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது