சென்னை,
திருச்செந்தூரில் சஷ்டி விழாவின் போது பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்க சிறப்புரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
ரெயில் அமைப்பு: 1 - ஏசி அமரும் வசதிகொண்ட பெட்டி, 11 - அமரும் வசதிகொண்ட பெட்டி, 4 - பொது வகுப்பு பெட்டி
இந்த ரெயிலுக்கான முன்பதிவு இன்று இரவு 8 மணி முதல் தொடங்கும்.