தமிழக செய்திகள்

கொரோனா பாதித்து சிகிச்சை சிவராஜ்சிங் சவுகான் வேகமாக குணமடைய வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் ‘டுவிட்டர்’ பதிவு

கொரோனா பாதித்து சிகிச்சைபெற்று வரும் சிவராஜ்சிங் சவுகான் வேகமாக குணமடைய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

சென்னை,

தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மத்திய பிரதேச மாநில முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் வேகமாக குணமடைய வேண்டும்.

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு அவர் பூரண குணமடைய வேண்டும் என்றும், மக்கள் பணியை மீண்டும் தொடரவேண்டும் என்றும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...