தமிழக செய்திகள்

டாஸ்மாக் கடையில் வாங்கிய பீர் பாட்டிலில் தண்ணீர் இருந்ததால் அதிர்ச்சி

பீருக்கு பதில் தண்ணீர் இருந்ததால் மதுபிரியர் அதிர்ச்சியடைந்தார்.

தினத்தந்தி

தேனி,

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே, உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் மதுபிரியர் ஒருவர் பீர் வாங்கியுள்ளார். அந்த பீரை அருந்த முயன்ற அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது தான் வாங்கிய பீர் பாட்டிலில் தண்ணீர் இருந்தததை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து தான் வாங்கிய பீரை ஒரு பிளாஸ்டிக் டம்ளரின் ஊற்றியவாறு அதனை வீடியோ எடுத்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.  

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு