தமிழக செய்திகள்

திருவாசகம் முற்றோதுதல்

திருவாசகம் முற்றோதுதல் நடைபெற்றது.

தினத்தந்தி

கந்தர்வகோட்டையில் ஆபத் சகாயேஸ்வரர் கோவிலில் திருவாசக முற்றோதுதல் நடைபெற்றது. இதில் காரைக்குடி, பட்டுக்கோட்டை, கறம்பக்குடி, கந்தர்வகோட்டை சுற்று வட்டார பகுதியில் உள்ள சிவனடியார்கள் சுமார் 100 பேர் கலந்து கொண்டு காலை முதல் மாலை வரை திருவாசகம் பாடினார்கள். இதில் கலந்து கொண்ட சிவனடியார்களுக்கு காலை உணவும், மதிய உணவும் சிவனடியார்கள் சார்பாக வழங்கப்பட்டது. இதில் தன்னார்வத்தோடு கலந்து கொண்ட சிவனடியார்களுக்கு திருவாசக புத்தகங்கள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கந்தர்வகோட்டை பகுதி சிவனடியார்கள் செய்திருந்தனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு