தமிழக செய்திகள்

தூத்துக்குடியில் எஸ்.ஐ.ஆர். சிறப்பு முகாம்: கலெக்டர் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியில் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம் இன்றும், நாளையும் நடக்கிறது.

தினத்தந்தி

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியில் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம், இன்று மற்றும் நாளை, காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கிறது. முகாம் நடைபெறும் மையங்களான பி.எம்.சி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, விகாஸா பள்ளிகளை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான இளம்பகவத் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் பேது மாநகராட்சி கமிஷனர் ப்ரியங்கா மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர். 

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை