தமிழக செய்திகள்

பாம்பு கடித்து விவசாயி பலி

பாம்பு கடித்து விவசாயி இறந்தார்

தினத்தந்தி

பூவந்தி போலீஸ் சரகத்தை சேர்ந்த கலுங்குப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 53), விவசாயி. இவர் சம்பவத்தன்று தனது வீட்டின் அருகே உள்ள வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அவரை பாம்பு கடித்துள்ளது. இதனால் மயக்கமடைந்த ரமேசை உறவினர்கள் மீட்டு திருப்புவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் ரமேஷ் சிகிச்சை பலனின்றி இறந்தார். 

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?