தமிழக செய்திகள்

ரூ.80 லட்சத்தில் சமுதாய நலக்கூடம்

ஜக்கசமுத்திரத்தில் ரூ.80 லட்சத்தில் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடத்தை முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் திறந்து வைத்தார்.

பாலக்கோடு

பாலக்கோடு அருகே ஜக்கசமுத்திரம் கிராமத்தில் ஊராட்சி வளர்ச்சி மற்றும் முகமை திட்டத்தின் கீழ் ரூ.80 லட்சத்தில் சமையல் அறையுடன் கூடிய சமுதாய திருமண மண்டபம் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது. விழாவில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சமுதாய திருமண மண்டபத்தை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். இதில் ஜக்கசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் முருகன், ஊராட்சி செயலாளர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு