தமிழக செய்திகள்

நிலப்பிரச்சினைகளை தீர்க்க சிறப்பு மனு விசாரணை முகாம்

நிலப்பிரச்சினைகளை தீர்க்க சிறப்பு மனு விசாரணை முகாம் நடந்தது.

தினத்தந்தி

பெரம்பலூர் வட்டார பொதுமக்களின் நிலம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க சிறப்பு மனு விசாரணை முகாம் தாசில்தார் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பெரம்பலூர் வருவாய் தாசில்தார் கிருஷ்ணராஜ் தலைமையில், மாவட்ட நில மோசடி தடுப்பு சிறப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் முகமது அபுபக்கர், நல்லம்மாள் ஆகியோர் பொதுமக்களிடம் இருந்து நிலம் தொடர்பான 9 கோரிக்கை மனுக்களை பெற்று, அவற்றின் மீது உடனடியாக தீர்வு கண்டனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது