தமிழக செய்திகள்

தாம்பரம்-நெல்லை இடையே சிறப்பு ரயில் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

தாம்பரம்-நெல்லை இடையே சிறப்பு ரயில் இயக்ககுவதாக தெற்கு ரயில்வே அறித்துள்ளது.

சென்னை,

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, தாம்பரம்-திருநெல்வேலி-எழும்பூர்: ரயில் எண்( 06021) தாம்பரம் -திருநெல்வேலி சிறப்பு கட்டண ரயிலானது ஜன 26 அன்று இரவு 9 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்பட்டு அடுத்த நாள் காலை 9 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

மறுமார்க்கத்தில் திருநெல்வேலி-எழும்பூர் இடையே இயக்கப்படும் சிறப்பு கட்டண ரயில் ஜன 27 அன்று மதியம் 1 மணிக்கு திருநெல்வேலியிலிருந்து புறப்பட்டு மறுநாள் மதியம் 2. 30 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.

விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, விருதுநகர்,சாத்தூர்,கோவில்பட்டி,திருநெல்வேலி ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு