தமிழக செய்திகள்

சிலை கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரித்து வந்த உயர்நீதிமன்ற சிறப்பு அமர்வு கலைப்பு

சிலை கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரித்து வந்த உயர்நீதிமன்ற சிறப்பு அமர்வு கலைக்கப்பட்டது.

சென்னை

தமிழக கோவில் சிலைகள் திருட்டு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும், நீதிபதி மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வை கலைத்து சென்னை உயர்நீதிமன்ற பதிவுத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. சிலை கடத்தல் தடுப்பு வழக்குகளை இனி நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வு விசாரிக்காது.

இனி சிலை கடத்தல் தடுப்பு வழக்குகளை பொது நல மனுக்களை விசாரிக்கும் உயர்நீதிமன்ற அமர்வு விசாரிக்கும் என பதிவுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது வழக்குகள் எண்ணிக்கை குறைந்து வருவதால், சம்பந்தப்பட்ட நீதிபதிகளே இது தொடர்பான வழக்குகளை விசாரிப்பார்கள் என கூறப்பட்டு உள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு