தமிழக செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவு: தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு கொள்கை முடிவு எடுத்து நிரந்தரமாக மூட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தினத்தந்தி

சென்னை,

அமைச்சரவையில் கொள்கை முடிவு எடுத்து நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தூத்துக்குடியில் மூடப்பட்டு கிடக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிடுமாறு, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தை தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு