தமிழக செய்திகள்

சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்; காவல்துறை எச்சரிக்கை

சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழக காவல் துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சில குறிப்பிட்ட அமைப்புகள் திரளாக கூடி பொது அமைதியை பாதிக்கும் நடவடிக்கையில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.

குறிப்பிட்ட அமைப்புகள் அரசியல் காரணங்களுக்காக சட்டத்தை கையில் எடுத்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்த கூடாது. பொது அமைதியை பாதிக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.

சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து