தமிழக செய்திகள்

பிளஸ்-2 மாணவி மாயம்

தினத்தந்தி

பாலக்கோடு:

பாலக்கோடு பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவரின் 17 வயது மகள் அப்பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் பிளஸ்-2 படித்து வந்தார். மாணவி பிளஸ்-2 தேர்வு எழுதி விட்டு வீட்டில் இருந்தார். இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி மாணவி வீட்டில் இருந்து மாயமானார். அவரை உறவினர்கள், தோழிகள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து தங்களது மகளை கண்டுபிடித்து தரகோரி தந்தை பாலக்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பிளஸ்-2 மாணவியை தேடி வருகின்றனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு