தமிழக செய்திகள்

மாணவ-மாணவிகள் பிரார்த்தனை

மணிப்பூரில் கலவரம் ஓய்ந்து அமைதி திரும்ப வேண்டும் என்பதற்காக பள்ளி மாணவ-மாணவிகள் பிரார்த்தனை செய்தனர்.

தினத்தந்தி

மணிப்பூர் மாநிலத்தில் பல நாட்களாக இனக்கலவரத்தில் அப்பகுதி மக்கள் கடுமையான துன்பத்தை அனுபவித்து வருகின்றனர். அந்த மாநிலத்தில் கலவரம் ஓய்ந்து அமைதி திரும்ப வேண்டும் என்பதற்காக வாடிப்பட்டியில் பள்ளி மாணவ-மாணவிகள் பிரார்த்தனை செய்தனர். அதோடு சேவ் மணிப்பூர் என்ற ஆங்கில எழுத்தில் மாணவ-மாணவிகள் வரிசையாக நின்று கூட்டு வழிபாடு நடத்தினர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்