தமிழக செய்திகள்

திருச்சி சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் உலக நன்மைக்காக சுதர்சன ஹோமம்

திருச்சி சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் உலக நன்மைக்காக சுதர்சன ஹோமம் நடைபெற்றது.

திருச்சி,

திருச்சி, தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் ஆனி மாத மூல நட்சத்திர வைபவம் நேற்று நடந்தது. இதனையொட்டி உலக நன்மைக்காகவும், சகல கிரக தோஷ நிவர்த்திக்காகவும் சுதர்சன ஹோமம் நடந்தது. இதனை தொடர்ந்து கோ பூஜையும், சிறப்பு திருமஞ்சனமும் நடந்தது. விழாவின் தொடர்ச்சியாக மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...