தமிழக செய்திகள்

முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு அலுவலகத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு திடீர் ஆய்வு

புகார் மனுக்கள் உரிய துறைகளுக்கு அனுப்பப்படுகிறதா என்பது குறித்து அதிகாரிகளிடம் தலைமைச் செயலாளர் இறையன்பு கேட்டறிந்தார்.

தினத்தந்தி

சென்னை,

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் இன்று தலைமைச் செயலாளர் இறையன்பு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அதிகாரிகள் பணிகளை சரியாக மேற்கொள்கிறார்களா, புகார் மனுக்கள் உரிய துறைகளுக்கு அனுப்பப்படுகிறதா என்பது குறித்து அவர் கேட்டறிந்தார். தொடர்ந்து தலைமைச் செயலகத்தின் எதிரே உள்ள வாகன நிறுத்திமிடத்தில் செய்யப்பட்டு வரும் பராமரிப்பு பணிகளையும் அவர் நேரில் ஆய்வு செய்தார். 

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு