தமிழக செய்திகள்

சேலம் சங்ககிரி அருகே லாரி ஓட்டுநர்களின் திடீர் போராட்டத்தால் பரபரப்பு

டேங்கர் லாரிகளில் எரிபொருள் நிரப்ப தாமதிப்பதாகக் கூறி, லாரி ஓட்டுநர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

சேலம்,

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே நாரப்பன் சாவடியில் செயல்பட்டு வரும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிலையத்தில் இருந்து நாள்தோறும் 400-க்கும் மேற்பட்ட லாரிகளில் பல்வேறு மாவட்டங்களுக்கு எரிபொருள் கொண்டு செல்லப்படுகிறது.

இந்நிலையில் தனியார் ஒப்பந்த அடிப்படையில் இயங்கும் டேங்கர் லாரிகளில் எரிபொருள் நிரப்ப தாமதிப்பதாகக் கூறி, லாரி ஓட்டுநர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அவர்களிடம் ஆயில் நிறுவனத்தின் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, ஓட்டுநர்கள் மீண்டும் பணிக்கு திரும்பினர். 

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்