தமிழக செய்திகள்

அரியலூரில் திடீர் மழை

அரியலூரில் திடீர் மழை பெய்தது.

தினத்தந்தி

அரியலூரில் நேற்று மாலை 5 மணியளவில் கருமேகங்கள் சூழந்து நின்றன. இதைத்தொடர்ந்து சில நிமிடங்களில் சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. இதனால் சாலைகளில் சென்றவர்கள் நனைந்து கொண்டே சென்றதை காண முடிந்தது. அதன்பிறகு சுமார் 1 மணி நேரம் இடைவிடாமல் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இரவு 10 மணி வரை சாரல் மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து