தமிழக செய்திகள்

கட்டிட மேஸ்திரி தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி

தர்மபுரி அருகே உள்ள கொளகத்தூரை சேர்ந்த சின்னசாமி மகன் சரவணன் (வயது 28). கட்டிட மேஸ்திரி. இவருக்கு மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் சவுளூர் பகுதியில் உள்ள ஒரு மரத்தில் சரவணன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது