தமிழக செய்திகள்

தற்கொலை எதற்குமே தீர்வு கிடையாது - தெலங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன்

தற்கொலை எதற்கும் தீர்வு அல்ல என்றும் தெலங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் அவர் கூறினார்.

தினத்தந்தி

கோவை,

காவலர்கள் சங்கம் அமைத்து, தங்கள் கோரிகையை அரசிடம் தெரிவிக்க வேண்டும் என்று தெலங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார். கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

காவலர்களின் பணிச்சுமையை குறைக்க வேண்டும் என்றும், காவலர்களின் கோரிக்கையில் உள்ள நியாயங்களை ஆட்சியாளர்கள் பார்க்க வேண்டும் என்றும் கூறினார். மேலும் தற்கொலை எதற்கும் தீர்வு அல்ல என்றும் அவர் கூறினார்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை