தமிழக செய்திகள்

காரைக்குறிச்சி பசுபதீஸ்வரர் ஆலயத்தில் சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி பட்டு பிரகாசித்த கருவறை

சூரிய உதயத்தின் போது சூரிய ஒளி லிங்கத்தின் மீது பட்டு கருவறை பொன்னொளி வீசி பிரகாசித்தது.

தினத்தந்தி

அரியலூர்,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே காரைக்குறிச்சியில் பிரசித்தி பெற்ற பசுபதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட் மாதங்களின் இறுதியில், இந்த கோவிலில் உள்ள சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி படும் அரிய நிகழ்வு நடைபெறும்.

அந்த வகையில் இன்றைய தினம் சூரிய உதயத்தின் போது சூரிய ஒளி லிங்கத்தின் மீது பட்டு கருவறை பொன்னொளி வீசி பிரகாசித்தது. இந்த காட்சியைக் காண திரளான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு