தமிழக செய்திகள்

டாஸ்மாக் கடைகள் 4-ந் தேதி மூடல்

டாஸ்மாக் கடைகள் 4-ந் தேதி மூடப்படுகிறது.

மகாவீர் ஜெயந்தி வருகிற 4-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று உலர் நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி அன்றைய தினம், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், மதுபான கூடங்கள், ஓட்டல் பார்கள் அனைத்தும் மூடப்படும். அந்நாளில் எந்தவிதமான மதுபானங்களும் விற்பனை செய்யப்படாது என கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்