தமிழக செய்திகள்

ஔவையாருக்கு திருவையாற்றில் கோவில்; தமிழ் முறைப்படி நன்னீராட்டு விழா

திருவையாற்றில் ஔவையாருக்கு கோவில் அமைக்கப்பட்டு, தமிழ் முறைப்படி நன்னீராட்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

தினத்தந்தி

தஞ்சாவூர்,

தமிழகத்திலேயே முதல் முறையாக ஔவையாருக்கு தஞ்சை மாவட்டம் திருவையாற்றில் கோவில் அமைக்கப்பட்டு, தமிழ் முறைப்படி நன்னீராட்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. தமிழறிவும், கவித்துவமும் பிறப்பிலேயே வரமாக பெற்ற சங்க கால புலவரான ஔவையாருக்கு கோவில் அமைத்த பெருமையை திருவையாறு பெற்றுள்ளது.

கோவை காமாட்சி பெரிய ஆதினம் சீர்வளர் சீர் தவத்திரு சிவலிங்கேஸ்வர அடிகளார் தலைமையில் ஔவையார் கோவில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி நன்னீராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு