தமிழக செய்திகள்

வரசித்தி விநாயகர் கோவில் குடமுழுக்கு

வரசித்தி விநாயகர் கோவில் குடமுழுக்கு நடந்தது.

திருப்பனந்தாள் அருகே மகாராஜபுரத்தில் உள்ள வரசித்தி விநாயகர் கோவில் குடமுழுக்கு நடந்தது. இதை முன்னிட்டு யாக சாலை பூஜைகள் நடந்தன. 2-ம் கால யாகசாலை பூஜை நிறைவாக, மங்கள வாத்தியங்கள் முழங்க கடங்கள் புறப்பாடு நடந்தது. பின்னர் கோவில் விமான கலசத்தில் சிவாச்சாரியார்கள் புனித நீரை ஊற்றினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெறுகிறது.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்