தமிழக செய்திகள்

ஆலய திருவிழா கொடியேற்றம்

காவல்கிணறு புண்ணியவாளன்புரம் புனித வேளாங்கண்ணி அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம்

தினத்தந்தி

பணகுடி:

காவல்கிணறு புண்ணியவாளன்புரம் புனித வேளாங்கண்ணி அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சப்பர பவனியை தொடர்ந்து தக்கலை மறைமாவட்ட பிஷப் ஜார்ஜ் ராஜேந்திரன் கொடியேற்றினார். ஒவ்வொரு திருநாளிலும் பகல் 10.30 மணிக்கு திருப்பலி, மாலை 5.30 மணிக்கு சப்பர பவனி, மறையுரை தொடர்ந்து திருப்பலியும் நடக்கிறது. 9-ம் திருவிழா அன்று மாலை நற்கருணை பவனியும் அதன்பின் திருப்பலியும் நடக்கிறது. 10-ம் திருவிழா (செப்டம்பர்-8-ந்தேதி) அன்று மாலை சப்பர பவனி, மறையுரை அதன் பின் தூத்துக்குடி முன்னாள் பிஷப் இவான் அம்புரோஸ் தலைமையில் ஆடம்பர கூட்டு திருப்பலியும் நடக்கிறது. அதன்பின் பொது அசனம் நடக்கிறது.

திருவிழா ஏற்பாடுகளை காவல்கிணறு பங்கு குரு ஆரோக்கியராஜ், உதவி பங்கு குரு வினோத் மற்றும் பங்கு மேய்ப்பு பணிகுழுவினர் செய்து வருகிறார்கள்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்