தமிழக செய்திகள்

விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக பிரமுகர் கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம்

விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக பிரமுகர் ஜுனைத் அகமது என்பவரை கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம் செய்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ஜுனைத் அகமது என்பவர் திமுகவில் இருந்து தற்காலிக நீக்கம் செய்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்துக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால் கட்சியில் இருந்து ஜுனைத் அகமது நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கில் திமுக பிரமுகர் ஜுனைத் அகமது கைது செய்யப்பட்ட நிலையில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இந்த நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு