தமிழக செய்திகள்

பரமத்திவேலூரில்ரூ.6 லட்சத்து 94 ஆயிரத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்

தினத்தந்தி

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வாரந்தோறும் வியாழக்கிழமை தேங்காய் பருப்பு ஏலம் நடந்து வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் நடந்த ஏலத்திற்கு 10 ஆயிரத்து 149 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.77.19-க்கும், குறைந்தபட்சமாக ரூ.55.09-க்கும், சராசரியாக ரூ.75.65-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.6 லட்சத்து 94 ஆயிரத்து 368-க்கு தேங்காய் பருப்பு விற்பனை ஆனதாக தெரிவிக்கப்பட்டது.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?