கோப்புப் படம் 
தமிழக செய்திகள்

"தடுப்பூசியால் 3வது அலை கட்டுப்படுத்தப்பட்டது" - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதால் கொரோனா 3-வது அலை கட்டுப்படுத்தப்பட்டது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் 11.7 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதால் கொரோனா 3-வது அலை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் 11.7 கோடி கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இந்த அளவு தடுப்பூசி போடப்பட்டதால் தான் கொரோனா 3-வது அலையை சமாளிக்க முடிந்தது என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் கொரோனா தொற்று தானாக ஏறுவதாகவும் தானாக இறங்குவதாகவும் நினைக்கிறார்கள்.

ஆனால் வாய்ப்பு கொடுத்தால் நுண்கிருமி பரவும் இல்லையென்றால் பரவாது. தொடர்ந்து கொரோனாவை சமாளிக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை. மக்கள் பதட்டமடைய வேண்டியதில்லை என்று கூறினார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்