‘கஜா’ புயலில் பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
‘கஜா’ புயலில் பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்றும், நிவாரணப் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
தினத்தந்தி
சேலம்,
அதனைத் தொடர்ந்து, நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு எடப்பாடி பழனிசாமி அளித்த பதில்களும் வருமாறு:-