தமிழக செய்திகள்

முதல் வந்தே பாரத் ரெயில் என்ஜின் டிரைவர் பெரம்பலூரை சேர்ந்தவர்

முதல் வந்தே பாரத் ரெயில் என்ஜின் டிரைவர் பெரம்பலூரை சேர்ந்தவர் ஆவார்.

தினத்தந்தி

தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரெயில் சேவையாக சென்னை-கர்நாடக மாநிலம் மைசூருக்கும், மைசூரு-சென்னைக்கும் நேற்று முதல் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் சேவையை நேற்று காலை கே.எஸ்.ஆர். பெங்களூரு ரெயில் நிலையத்தில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அந்த ரெயிலை சென்னையில் இருந்து பெங்களூரு வழியாக மைசூருக்கு முதலில் இயக்கிய என்ஜின் டிரைவர் கனகசுப்புரத்தினம் ஆவார். இவரது சொந்த ஊர் பெரம்பலூர் ஆகும். தற்போது அவர் சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை