தமிழக செய்திகள்

‘கஜா’ புயல் பாதிப்பால் மின்சாரம், குடிநீர் கிடைக்காமல் 4 நாட்களாக கிராம மக்கள் தவிப்பு

கஜா புயல் பாதிப்பால் மின்சாரம், குடிநீர் கிடைக்காமல் கடந்த 4 நாட்களாக கிராம மக்கள் தவித்து வருகிறார்கள். எனவே நிவாரண பணிகளை மேலும் தீவிரப் படுத்துமாறு அவர்கள் வற்புறுத்தி உள்ளனர்.

தஞ்சை,

கஜா புயல் தாக்குதலால் காவிரி டெல்டா பகுதியில் உள்ள நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பேரழிவு ஏற்பட்டு உள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு