தமிழக செய்திகள்

புயலின் தாக்கம் மதுரை வரை இருக்கும் என கணிப்பு - அமைச்சர் உதயகுமார்

வங்கக்கடலில் உருவாகும் புதிய புயலின் தாக்கம் மதுரை வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.

சென்னை,

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

இவ்வாறு அவர் கூறினார்.