தமிழக செய்திகள்

பெண்ணை மிரட்டியவர் கைது

பெண்ணை மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

அம்பை:

மணிமுத்தாறு பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் வைராவிகுளம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது தெற்கு பாப்பான்குளம் இந்திரா காலனியை சேர்ந்த பார்த்திபன் (வயது 21) என்பவர் வழிமறித்து அந்த பெண்ணை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண்ணின் தாய், மணிமுத்தாறு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பார்த்திபனை கைது செய்தார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது