தமிழக செய்திகள்

கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

விளாத்திகுளம் அருகே வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

தினத்தந்தி

எட்டயபுரம்:

தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் வடக்கு தெருவை சேர்ந்த பெனிஸ்டன் மகன் டிவைன் (வயது 24). இவர் கடந்த 29-ந்தேதி மதுபோதையில் அதே பகுதியைச் சேர்ந்த ராமு மகன் முனீஸ்வரன் (33) என்பவரது வீட்டிற்குள் புகுந்து அவரிடம் தகராறு செய்து அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து முனீஸ்வரன் அளித்த புகாரின் பேரில் சூரங்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகவேல் வழக்குப்பதிவு செய்து டிவைனை கைது செய்தார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்