தமிழக செய்திகள்

விடைத்தாளுடன் முகப்பு தாளை இணைக்கும் பணி மும்முரம்

பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் விடைத்தாளுடன் முகப்பு தாளை இணைத்து தையல் எந்திரம் மூலம் தைத்து தயார் செய்யும் பணியில் ஆசிரியைகள் மும்முரமாக ஈடுபட்டதை படத்தில் காணலாம்.

தினத்தந்தி

தமிழகத்தில் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு வருகிற 13-ந் தேதியும், பிளஸ்-1 மாணவர்களுக்கு 14-ந் தேதியும் அரசு பொதுத்தேர்வுகள் தொடங்கவுள்ளது. இதையொட்டி பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் விடைத்தாளுடன் முகப்பு தாளை இணைத்து தையல் எந்திரம் மூலம் தைத்து தயார் செய்யும் பணியில் ஆசிரியைகள் மும்முரமாக ஈடுபட்டதை படத்தில் காணலாம்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து