தமிழக செய்திகள்

20க்கும் மேற்பட்டோரை கடித்த வெறி நாய்...இரவு முழுவதும் தேடிப்பிடித்த துப்புரவு பணியாளர்கள்

தனிடையே சாலையில் ஒருவரை வெறிநாய் கடித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

தினத்தந்தி

போளூரில் 20க்கும் மேற்பட்டோரை கடித்த வெறி நாய் பிடிபட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் போளூரில், வெறி நாய் ஒன்று பள்ளி மாணவன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோரை கடித்தது. இதனால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்த நிலையில், இரவு முழுவதும் தேடுதல் வேட்டையில் இறங்கிய துப்புரவு பணியாளர்கள், இன்று காலை வெறிநாயை பிடித்தனர்.

இதனால் போளுர் பகுதி மக்கள் நிம்மதியடைந்துள்ளனர். இதனிடையே சாலையில் ஒருவரை வெறிநாய் கடித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து